இந்த வசனம் எல்லோரும் அதிகமா சொல்லுவாங்க.. ஆமா..
இத தெரிஞ்சு என்ன பிரயோஜனம்..
ஏன்னா நமக்கு ஒரு விசயம் எப்ப முக்கியமா தெரியும்னா, அந்த விசயத்தால நாம
பாதிக்க படக்கூடாதுங்கிற எண்ணம் வருகிற போதுதான்.. இப்ப உதாரணமா
ஒரு விசயத்த எடுத்துப்போம்,
நீங்க உங்களோட பைக்-கை உங்க நண்பர்-கிட்ட தரும்போது என்ன சொல்லி கொடுப்பீங்க, பாத்துப் போடா இப்பதான் நிறைய செலவு பண்ணிருக்கேன்னு ஒரு அக்கறையோட சொல்லுவீங்க, ஆனா...
இத தெரிஞ்சு என்ன பிரயோஜனம்..
ஏன்னா நமக்கு ஒரு விசயம் எப்ப முக்கியமா தெரியும்னா, அந்த விசயத்தால நாம
பாதிக்க படக்கூடாதுங்கிற எண்ணம் வருகிற போதுதான்.. இப்ப உதாரணமா
ஒரு விசயத்த எடுத்துப்போம்,
நீங்க உங்களோட பைக்-கை உங்க நண்பர்-கிட்ட தரும்போது என்ன சொல்லி கொடுப்பீங்க, பாத்துப் போடா இப்பதான் நிறைய செலவு பண்ணிருக்கேன்னு ஒரு அக்கறையோட சொல்லுவீங்க, ஆனா...


